அரசியல்இலங்கைசெய்திகள்

எரிக் சொல்ஹெய்ம் – மஹிந்த சந்திப்பு

Share
image 27bdcccbc4
Share

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பில் வைத்து சந்தித்து உரையாடியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவனும் பங்கேற்றிருந்தார்.

“இலங்கையின் உள்நாட்டு மோதலின் போது இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தையாளராக எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு வழங்கிய பங்களிப்பை மஹிந்த ராஜபக்ஷ நினைவு கூர்ந்தார் மற்றும் மோதலினால் இலங்கை பொருளாதாரத்தில் ஏற்பட்ட எதிர்மறையான தாக்கங்கள் குறித்து இவ்விருவரும் கலந்துரையாடினர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சர்வதேச காலநிலை ஆலோசகர்களாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்தமைக்கும் சொல்ஹெய்முக்கு மஹிந்த ராஜபக்ஷ தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...