Parliament
அரசியல்இலங்கைசெய்திகள்

பிரதி சபாநாயகருக்கான தேர்வு ரத்து!

Share

நாடாளுமன்றத்தில் இன்று பிரதி சபாநாயகருக்கான தேர்வு நடைபெறவில்லை.

பிரதி சபாநாயகரின் இராஜினாமாகக் கடிதத்தை ஏற்று, அப்பதவிக்கு வெற்றிடம் நிலவுவதாக ஜனாதிபதி இன்னும், நாடாளுமன்றத்துக்கு தெரியப்படுத்தப்படாததாலேயே, தேர்வு இடம்பெறவில்லை.

ஜனாதிபதி, பிரதி சபாநாயகரின் இராஜினாமா கடிதத்தை ஏற்றிருந்தால், இன்றைய சபை நடவடிக்கையில் முதல் விடயமாக அத்தேர்வு இடம்பெற்றிருக்க வேண்டும் .

எனினும், அது நடக்கவில்லை. தற்போது நிதி அமைச்சர் உரையாற்றிக் கொண்டிருக்கின்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...