Provincial Council election 1
அரசியல்இலங்கைசெய்திகள்

டிசம்பரில் தேர்தல்!

Share

உள்ளாட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலை நடத்துமாறு அரசியல் கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. எனினும், நாடாளுமன்றத்தை அதன் பதவி காலம் முடிவடைவதற்குள் கலைப்பதில்லை என்ற முடிவில் ஆளுந்தரப்பு உள்ளது.

இந்நிலையில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதிலும் தாமதம் ஏற்படும். எனவேதான், முதலில் உள்ளாட்சி சபைத் தேர்தலையும், அதன் பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...