16 20
இலங்கைசெய்திகள்

தனது கல்விச் சான்றிதழை இதுவரை சமர்ப்பிக்காத சஜித்

Share

தனது கல்விச் சான்றிதழை இதுவரை சமர்ப்பிக்காத சஜித்

நாடாளுமன்றில் நேற்றையதினம்(18) தனது கல்வித்தகமையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(SAJITH PREMADASA) நிரூபித்திருந்தார்.அத்துடன் பிறப்புச்சான்றிதழை யாரும் கேட்டாலும் என சந்தேகம் கொண்டு அதனையும் கொண்டு வந்ததாக தெரிவித்திருந்தார்.

இவ்வாறு தனது கல்விச்சான்றிதழை நிரூபித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவற்றை நேற்று நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதாகக் கூறிய போதிலும், அவர் இதுவரையில் அதனை நாடாளுமன்றத்தின் ஹன்சார்ட் திணைக்களத்தில் சமர்ப்பிக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ(NALINDA JAYADISSA) தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன் சான்றிதழ்களை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கேள்வியொன்றுக்கு பதிலளித்த அவர், இன்று (டிசம்பர் 19) காலை வரையிலும் எதிர்க்கட்சித் தலைவர் தனது சான்றிதழை ஹன்சார்ட் திணைக்களத்தில் சமர்ப்பிக்கவில்லை என்றார்.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...