24 6662895e25b9c
இலங்கைசெய்திகள்

விமர்சனங்களுக்கு உள்ளான திராவிட முன்னேற்றக்கழகத் தொண்டர்கள்

Share

விமர்சனங்களுக்கு உள்ளான திராவிட முன்னேற்றக்கழகத் தொண்டர்கள்

தமிழ் நாட்டில் பாரதிய ஜனதாக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் தோல்வியை திராவிட முன்னேற்றக்கழகத் (DMK) தொண்டர்கள் கொண்டாடிய விதம் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கோயம்புத்தூரில் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அண்ணாமலை திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்டார்.

இதனையடுத்து இதனை மகிழ்ச்சியாக கொண்டாடிய திராவிட முன்னேற்றக்கழகத் தொண்டர் வீதியில் வைத்து ஆடு ஒன்றை பகிரங்கமாக வெட்டிக் கொலை செய்து அதனை அண்ணாமலை பழிஆடு என்று கோசமிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் திராவிட முன்னேற்றக்கழக தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை கொண்டாட வேண்டுமானால். ஆட்டை கொலை செய்து, அதனை கொண்டாட வேண்டாம் என்றும், தம்மை பழிதீர்த்துக் கொள்ளுமாறும் அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...