24 663437403bc14
இலங்கைசெய்திகள்

அந்நிய செலாவணி கையிருப்பில் மாற்றம்

Share

அந்நிய செலாவணி கையிருப்பில் மாற்றம்

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு ஐந்து பில்லியன் டொலர் வரையில் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் இறுதியில் இவ்வாறு நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி உள்நாட்டு அந்நிய செலாவணி சந்தையில் குறிப்பிடத்தக்களவு நாணயங்களை கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

இந்த மொத்த கையிருப்பு தொகையில் சீன மத்திய வங்கியிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட செலாவணி பரிமாற்று கடன் தொகை 1.5 பில்லியன் டொலர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
14 1
உலகம்செய்திகள்

இஸ்ரேலுக்கு அடுத்த அடி : நான்காவது F-35 போர் விமானத்தை வீழ்த்தியது ஈரான்

ஈரானிய(iran) ஆயுதப் படைகளின் வான் பாதுகாப்பு அமைப்பு, வடமேற்கு ஈரானின் தப்ரிஸில் இஸ்ரேலிய F-35 போர்...

12 1
உலகம்செய்திகள்

வெளிநாடொன்றில் திடீரென மேற்கூரையில் விழுந்த விமானம்

அமெரிக்காவின் (USA) கன்சாஸ் (Kansas) மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மேற்கூரையில் விழுந்து விபத்துக்குள்ளானதாக...

13 1
இலங்கைசெய்திகள்

தனியார் பேருந்து சாரதிகளுக்கு ஓய்வூதியம் : அமைச்சர் அதிரடி அறிவிப்பு

அரச பேருந்து சாரதிகளைப் போலவே, தனியார் பேருந்து சாரதிகளுக்கும் ஓய்வூதியம் வழங்கும் சமூகப் பாதுகாப்பு முறையை...

11 1
உலகம்செய்திகள்

பற்றி எரியும் நாடுகள் – இஸ்ரேல் மீது வரலாற்றில் மிகப்பெரிய தாக்குதல் – சூளுரைக்கும் ஈரான்

இஸ்ரேல் மண்ணில் வரலாற்றில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது. இஸ்ரேல் மீது நேற்று...