இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் அதிகரிப்பு கடந்த மார்ச் மாதத்தில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (Sri Lanka Export Development Board) தெரிவித்துள்ளது. இதன்படி, மார்ச் மாதத்தில் வர்த்தகப் பொருட்கள்...
இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கு (Israel) பல்வேறு துறைகளில் பணியாற்றுவதற்காக தொழிலாளர்களை அனுப்புவது குறித்து இஸ்ரேலுடன் இலங்கை அரசாங்கம் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்யுமாறு தொழிலாளர் ஐக்கிய கூட்டமைப்பு கோரியுள்ளது. குறித்த அமைப்பான இது தொடர்பில் அறிக்கை ஒன்றை...
அந்நிய செலாவணி கையிருப்பில் மாற்றம் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு ஐந்து பில்லியன் டொலர் வரையில் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் இறுதியில் இவ்வாறு நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது....
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள விதைகள் இலங்கையிலிருந்து முதன்முதலாக பலவகையான விதைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தயார்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கையின் விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, மிளகாய், கத்தரிக்காய், வெண்டைக்காய் மற்றும் சோளம் ஆகிய விதைகள் இதற்காக...
இந்தியாவில் தடம்பதிக்கவுள்ள டெஸ்லா! இந்தியாவுக்கு (India) ஏற்றுமதி செய்வதற்காக ஜெர்மனியில் (Germany) உள்ள டெஸ்லா (Tesla) நிறுவனத்தின் ஆலையில் மகிழுந்து உற்பத்தி ஆரம்பமாகியுள்ளது. இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் இந்தியாவுக்கான மகிழுந்து ஏற்றுமதி நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக...
வர்த்தக பொருட்களின் ஏற்றுமதியில் வளர்ச்சி 2024 ஆம் ஆண்டு பெப்ரவரியில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதியில் சிறிதளவு வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபை சுட்டிக்காட்டியுள்ளது. வணிகப் பொருட்களின் ஏற்றுமதி 983.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த...
கஞ்சா பயிர்ச்செய்கைக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் கஞ்சா பயிர்ச்செய்கையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கும் அமைச்சரவைப் பத்திரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை நேற்று(05.02.2024) முன்வைத்திருந்தார். இலங்கையின்...
தேங்காய் தண்ணீர் மற்றும் இளநீருக்கு வெளிநாட்டு சந்தையில் மிக அதிக தேவை உருவாகி வருவதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு சந்தையில், தேங்காய் நீர் ஒரு ஆற்றல் பானமாக விற்கப்படுகிறது. மேலும் ஒரு...
இனப்பெருக்க நோக்கத்திற்காக டோக் குரங்குகள் சீனாவுக்கு அனுப்பப்படுவதாக கமத்தொழில் அமைச்சு செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார். விலங்குகள் இனப்பெருக்க நிறுவனம் என்ற ஒரு நிறுவனம் 100,000 டோக் குரங்குகளைக் கேட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். குறித்த கோரிக்கையை...
முதலில் சீனாவுக்கு எம்பிக்களை ஏற்றுங்கள்!! – சுற்றுச்சுழல் ஆர்வலர் கோரிக்கை உயிரோடு இருக்கும் குரங்குகளின் மூளையை உண்பதற்காகவே அரசாங்கம் 100,000 குரங்குகளை சீனாவுக்கு அனுப்பத் திட்டமிடுவதாக தங்களால் நடாத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் அறியக் கிடைத்துள்ளதாக சுற்றுச்சூழல்...
குரங்குகள் ஏற்றுமதி – அறிக்கை வெளியிட்டது சீனா!. இலங்கையில் இருந்து 100,000 டோக் குரங்குகளை சீன தனியார் நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்வதற்கான கோரிக்கை குறித்து தாம் அறிந்திருக்கவில்லை என்றும், இது தொடர்பில் எந்தவொரு தரப்பிடமிருந்தும் விண்ணப்பம்...
இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, டொலரின் பெறுமதி உண்மையில் வீழ்ச்சியடைந்திருந்தால், அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும். இவற்றை நீக்கினால், டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து உள்ளதா இல்லையா என்பதை அறிய முடியும்...
இலங்கையின் ஆடை ஏற்றுமதியில் கடந்த ஜனவரி மாதத்தில் 18.8 சதவீதத்தினால் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த வருடம் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஆடைகளின் வீதமும் 1.2 சதவீதத்தினால்...
நாட்டின் ஆடைத்தொழில் ஏற்றுமதி மூலமான வருமானம் தொடர்ந்து இரண்டாவது மாதமாகவும் 500 மில்லியன் அமெரிக்கன் டொலரை தாண்டியுள்ளது. கடந்த ஜுலை மாதத்தில் 522.14 மில்லியன் அமெரிக்கன் டொலர் வருமானமாக கிடைத்துள்ளதுடன் ஜூன் மாதம் ஆடை உற்பத்தித்...
இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு புத்தளம் மன்னார் வீதியில் 4 ஆம் கட்டை பகுதி வீடொன்றில் பதிவாகியுள்ளது. சம்பவ இடத்தில் 487...
இலங்கையிலிருந்து தேயிலையை ஏற்றுமதி செய்வதன் மூலம் எரிபொருள் கடனை அடைக்கப்பதற்குத் திட்டமிட்டப்பட்டுள்ளது. இலங்கையின் தேயிலையை ஈரானுக்கு ஏற்றுமதி செய்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வானது வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது. இதில், பெருந்தோட்டத்தறை அமைச்சர்...
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை!
வெள்ளைச் சீனி இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது இதனை ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர் தமயந்தி கருணாரத்ன தெரிவித்துள்ளார். இன்று (30) முதல் வெள்ளை சீனியினை இறக்குமதி செய்ய முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சீனி இறக்குமதிக்கு 03...
கொரோனா தடுப்பூசிகளை மீண்டும் ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைகளை எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்தில் ஆரம்பிக்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. உலகின் மிகப் பெரிய தடுப்பூசி உற்பத்தியாளர்களில் ஒருவரான இந்தியா கடந்த ஏப்ரல் மாதத்தில் தடுப்பூசி ஏற்றுமதியை இடைநிறுத்தியிருந்தது....