ranil wickremesinghe 759fff
அரசியல்இலங்கைசெய்திகள்

மத்திய வங்கி ஆளுநர் விடயத்தில் தலையிடாதீர்! – ரணிலிடம் கோரிக்கை

Share

மத்திய வங்கி ஆளுநர் விடயத்தில் கையடிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், மொட்டு கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவின் பதவி காலம் இம்மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.

எனினும், அவருக்கு மேலும் ஒரு தவணை காலம் (6 வருடங்கள்) இடமளிக்க வேண்டும் என ஶ்ரீலங்கா பொது{ன பெரமுன உறுப்பினர்கள், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு பிரதமர் உடன்படவில்லை. மத்திய வங்கி ஆளுநர் பதவிக்கு புதியவர் நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்திவருகின்றார்.

இந்நிலையிலேயே மொட்டு கட்சி உறுப்பினர்கள் இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர்.

பிரதமர் இழுத்தடிப்பு செய்தால், அவரிடமிருந்து நிதி அமைச்சு பதவியை பறிக்க வேண்டும் என ஜனாதிபதியிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...