tamilni 211 scaled
இலங்கைசெய்திகள்

பிள்ளையான்- வியாழேந்திரன் சந்திப்பு

Share

பிள்ளையான்- வியாழேந்திரன் சந்திப்பு

பிள்ளையான் வியாழேந்திரனும் சந்தித்து பேசியதாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் சந்திரகாந்தன் நேற்றைய தினம் கருத்து வெளியிட்டிருந்தார்.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு போராட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் வியாழேந்திரனுடன் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கதைத்துள்ளதாகவும்,விரைவில் சந்திப்பினை மேற்கொண்டு கலந்துரையாட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சிங்கள மக்களுக்கு இடையில் நிலவி வரும் இன பிரச்சினைகளை சுமுகமாக தீர்ப்பதற்கான முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...