Rhinoceros
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விண்கல் மழையால் காண்டாமிருகங்கள் அழிந்ததா..? – வெளியான தகவல்

Share

இலங்கையில் வாழ்ந்ததாக கூறப்படும் காண்டாமிருகக் கூட்டத்தின் மண்டையோடுகள் உள்ளிட்ட எலும்புத்துண்டுகள் மடுல்சீமை மற்றும் ரிலவுலு மலையடிவாரத்தில் லுணுகல வயல்வெளியில் இருந்து 80 அடிக்கு கீழே மாணிக்கக்கல் சுரங்கத்தில் புதைக்கப்பட்டதாக தொல்பொருள் பட்டதாரி நிறுவனத்தின் விலங்கியல் நிபுணர் கெலும் நலிந்த மனமேந்திர ஆராச்சி கூறுகிறார்.

சுமார் 80,000 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் ஏற்பட்ட விண்கல் மழையினால் காண்டாமிருகக் கூட்டம் அழிந்ததாக கூறப்படுகின்றது.

1996 இல் சுரங்கத் தொழிலாளர்களால் கண்டெடுக்கப்பட்ட பெரிய விலங்கு மண்டை ஓடுகள், எலும்பு படிவங்கள் தொடர்பில் விஞ்ஞானிகள் சோதனை நடத்தினர்.

அதில் ப்ளீஸ்டோசீன் சகாப்தத்தில் வாழ்ந்த காண்டாமிருக மந்தையின் மண்டை ஓடுகள் என தெரிவிக்கப்பட்டது.

எனினும் இவ்வாறான தொன்மையான விலங்கினங்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்று 26 வருடங்கள் கடந்துள்ளது.

இதுவரை அனைத்தையும் மீட்பதற்கு உரிய அதிகாரிகள் முன்வரவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2 2
இலங்கைசெய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று இரவு முதல் மழை அதிகரிக்கும்!

நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக,...

25 6935546f3239d
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சிவலிங்கம்: தற்போதுள்ள நிலையிலேயே பேண உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சர்ச்சைக்குரிய வகையில் இடமாற்றம் செய்யப்பட்ட சிவலிங்கத்தை, தற்போது தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள நிலையிலிருந்து...

ISBS SRILANKA PRISON
இலங்கைசெய்திகள்

பூஸா சிறைச்சாலை மோதல்: கைதிகள் நடத்திய தாக்குதலில் சிறைச்சாலை அத்தியட்சகர் காயம்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் கைதிகளை இடமாற்றம் செய்ய முற்பட்டபோது ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அத்தியட்சகர்...

images 1 2
இலங்கைசெய்திகள்

அரசியல் தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் விவகாரங்களில் அரசாங்கம் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை – மன்னார் ஆயர்!

புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற முக்கிய விடயங்களில் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை...