tamilni 55 scaled
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்துடன் கைகோர்த்துள்ளதாக தகவல்: மஹேல விளக்கம்

Share

அரசாங்கத்துடன் கைகோர்த்துள்ளதாக தகவல்: மஹேல விளக்கம்

COP 28 மாநாட்டில் அரசாங்கத்தின் தூதுக்குழுவில் தான் இடம்பிடித்திருந்ததாக வெளியாகியுள்ள தகவலை இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜயவர்த்தன மறுத்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை (02.12.2023) டுபாயில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான COP 28 மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இலங்கையின் தூதுக்குழுவுக்கு நடுவில் மஹேல ஜயவர்த்தன பிரசன்னமாகியிருந்தார்.

இதனையடுத்து மஹேல அரசாங்கத்துடன் கைகோர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும் ஜனாதிபதியின் தூதுக்குழுவில் தான் அங்கம் வகிக்கவில்லை எனவும், COP 28 மாநாட்டில் இலங்கை பிரதிநிதிகள் நடத்திய நிகழ்வில் தான் கலந்துகொண்டதாகவும் மஹேல தெளிவுப்படுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...