images 2 1 1
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா!

Share

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவே களமிறங்குவார் என அரசியல் களத்தில் தகவல் கசிந்துள்ளது.

மொட்டு கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பெயரிடப்பட்டுள்ள தம்மிக்க பெரேரா, ம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக உறுதியுரை ஏற்றுள்ளார்.

நாடாளுமன்ற அரசியல் பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர், மஹிந்த ராஜபக்சவை தம்மிக்க பெரேரா, தனிப்பட்ட ரீதியில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் ‘அரசியல் பதவி’களை ஏற்பதற்கு விரும்பவில்லை என தம்மிக்க பெரேரா குறிப்பிட்டுள்ளார். எனினும், மஹிந்த ராஜபக்ச அவரை உற்சாகப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் தம்மிக்கவிடம் பண பலம் உள்ளது. நிர்வாகத் திறமையும் உள்ளது. எனவே, அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் அவர்தான் என மொட்டு கட்சி உறுப்பினர்கள் அடித்துக் கூறுகின்றனர்.

தம்மிக்க பெரேராவுக்கு முக்கிய அமைச்சு பதவியொன்று வழங்கப்படவுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
18 6
இலங்கைசெய்திகள்

யாழ். போதனாவில் இளம் தாய் பிரசவத்தின் பின் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) இளம் தாய் ஒருவர் பிரசவத்தின் பின் உயிரிழந்துள்ளார்....

19 5
இலங்கைசெய்திகள்

தையிட்டி விகாரை பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி – உறுதி அளித்த அநுர அரசின் அமைச்சர்

தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் சிறந்த தீர்வு முன்வைக்கப்படுமென்று சபை முதல்வரும்...

17 6
இலங்கைசெய்திகள்

மாற்றம் செய்யப்பட்டது அநுர அரசாங்கத்தின் அமைச்சரவை..

புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் சிலர் பதவியேற்றனர். அதன்படி, அமைச்சர்களாக பிமல் ரத்நாயக்க –...

16 6
இலங்கைசெய்திகள்

அரசு ஊழியர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

இலங்கையில் அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல்...