செய்திகள்இலங்கை

சீனா உடனான தொல்பொருள் திணைக்களத்தின் உடன்படிக்கை!

3e687ce8 35e823a1 chinasl 1
Share

சீனாவின் தொழில்நுட்ப ஒத்துழைப்பை தொல்பொருள் ஆய்வுக்காக இலங்கை பெற்றுக் கொள்ளவதற்கு உடன்படிக்கை ஒன்று இன்று கைசாத்திடப்படவுள்ளது.

இலங்கை தொல்பொருள் ஆய்வுப் பணிக்காக சீனாவின் தனியார் நிறுவனம் ஒன்றுடன் இவ் ஒப்பந்தம் கைசாத்திடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனூடாக இலங்கையின் தொல்பொருட்கள் சீனா அனுப்பப்படவுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
19 9
உலகம்செய்திகள்

பயங்கரவாதிகளின் ஏவுகணை தளத்தை தாக்கி அழித்த இந்தியா

பாகிஸ்தானின் (Pakistan) சியால்கோட்டில் இயங்கி வந்த பயங்கரவாதிகளின் ஏவுகணை ஏவுதளம் இந்திய இராணுவத்தினரால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக...

17 9
இலங்கைசெய்திகள்

கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் இரவில் மந்திராலோசனை நடத்தும் அரசியல்வாதிகள்

சமகாலத்தில் கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் அரசியல் முக்கியஸ்தர்கள் இரகசிய சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு மாநகர...

20 10
உலகம்செய்திகள்

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலி எடுத்த முடிவு

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி(Virat Kholi) டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக...

18 9
உலகம்செய்திகள்

ஐபிலை தொடர்ந்து மற்றுமொரு கிரிக்கெட் தொடரும் ஒத்திவைப்பு..!

போர் பதற்றம் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக்2025 தொடரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் 2025...