24 6650d708d89d8
இலங்கைசெய்திகள்

டெங்கு நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

Share

டெங்கு நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் டெங்கு நோயாளர் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக சுகாதார அமைப்பின் தொற்று நோய்ப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டில் இதுவரையில் 24000 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 23ம் திகதி வரையில் நாட்டில் 24277 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர் எனவும் இதில் 5183 பேர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியிருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர் எண்ணிக்கை 8711 எனப் பதிவாகியுள்ளது.

அண்மைய நாட்களில் நாட்டில் நிலவி வரும் மழை வீழ்ச்சி காரணமாக டெங்கு நோயாளர் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

சுற்றுச் சூழலை தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு நோயை கட்டுப்படுத்த முடியும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...