24 660661f43349b
இலங்கைசெய்திகள்

வெள்ளவத்தை பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

Share

வெள்ளவத்தை பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

கரையோரப் பாதையில் தொடருந்துகளை இன்று (29.3.2024) முதல் 31 ஆம் திகதி வரை இயக்குவதில் சிறிது தாமதம் ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ளது.

வெள்ளவத்தைக்கும் கோட்டைக்கும் இடையே இயங்கும் தொடருந்துகள் ஒரு வழிப் போக்குவரத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி தொடருந்து நிலையங்களுக்கு இடையில் குழாய் ஒன்றின் பராமரிப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இரவுக்குப் பின்னர் தொடருந்து சேவை வழமைக்குத் திரும்பும் என தொடருந்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Schools
செய்திகள்இலங்கைபிராந்தியம்

10 ஆண்டுகளாக வரலாற்று ஆசிரியர் இல்லை: மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தின் அவலநிலை அம்பலம்!

யாழ்ப்பாணம் மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையில் கடந்த பத்து வருடங்களாக வரலாற்றுப் பாடத்தைக் கற்பிக்க ஆசிரியர் எவரும்...

1770006808 dalai 6
செய்திகள்உலகம்

90 வயதில் கிராமி விருது வென்று தலாய் லாமா சாதனை: The Reflections ஆல்பத்திற்கு உயரிய அங்கீகாரம்!

திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா, தனது 90 ஆவது வயதில் முதல்முறையாக ‘கிராமி’ (Grammy) விருதை...

cb028b50 ff55 11f0 9972 d3f265c101c6
உலகம்செய்திகள்

மெலனியா ட்ரம்ப் ஆவணப்பட இயக்குநர் பிரட் ரட்னர்: எப்ஸ்டீனுடன் இருக்கும் புகைப்படங்களால் சர்ச்சை!

மெலனியா ட்ரம்ப் குறித்த புதிய ஆவணப்படமான ‘Melania: 20 Days to History’ வெளியாகி வரும்...

1675419473 gavel 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஷமிந்திர ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான கொள்வனவு மோசடி விவகாரம்!

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் இளைய மகனான ஷமிந்திர ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில்...