Ranjith Siyambalapitiya
அரசியல்இலங்கைசெய்திகள்

அடுத்த அமர்வில் பதவி துறப்பது நிச்சயம்! – பிரதி சபாநாயகர் விடாப்பிடி

Share

” 19 ஆம் திகதி நடைபெறும் நாடாளுமன்ற அமர்வின்போது நிச்சயம் பதவி துறப்பேன்.”

இவ்வாறு இன்று அறிவித்தார் பிரதி சபாநாயகரும், சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய.

பிரதி சபாநாயகர் பதவியை ஏற்கனவே இராஜினாமா செய்யும் முடிவை அவர் எடுத்திருந்தாலும், ஜனாதிபதி விடுத்த கோரிக்கையால் அந்த முடிவை தற்காலிகமாக மாற்றினார்.

இந்நிலையிலேயே முடிவை மாற்றி இன்று மேற்படி அறிவிப்பை விடுத்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...