இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவிகேயின் கருத்து சிறுபிள்ளைத்தனமானது – அருண் சித்தார்த் சாடல்

Share
ArunSiddarth
Share

வரலாற்று புகழ்பெற்ற ஆரியகுளம் நாகவிகாரை பற்றி சி.வி.கே.சிவஞானம் தெரிவித்த கருத்து தொடர்பாக பொறுப்புடன் மக்கள் முன் ஆதாரங்களை வெளியிட வேண்டுமென யாழ் சிவில் சமூக நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் அருண் சித்தார்த் தெரிவித்தார்.

நேற்று (16) தனியார் விடுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

ஆரியகுளம் நாகவிகாரை வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாகும். சி.வி.கே.சிவஞானம் ஒரு மூத்த அரசியல்வாதி. ஆனால் அவர் இவ்வாறு பொறுப்பற்ற விதமாக நாகவிகாரை காணி சிவன் கோவிலுக்குரியது என எவ்வித ஆதாரமும் இல்லாத ஒரு கருத்தை சொல்வதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

இது மதங்களுக்கிடையில் வன்முறையையும் இனங்களுக்கிடையே குரோதத்தையும் ஏற்படுத்தும்.

ஆரியகுளம் நாகவிகாரை பற்றி சி.வி.கே.சிவஞானம் தெரிவித்த கருத்து தொடர்பாக பொறுப்புடன் மக்கள் முன் ஆதாரங்களை வெளியிட வேண்டும். சிறுபிள்ளைத்தனமாக அறிக்கைகளை மாத்திரம் விடக்கூடாது என்றார்.

யாழ் சைவ பௌத்த சங்கமும் யாழ் அம்பேத்கர் இயக்கமும் இணைந்து ஊடக சந்திப்பை மேற்கொண்டன.

#SrilankaNewws

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...