செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் இன்றைய நிலை: எரிவாயு சிலிண்டர்களைத் தாங்கியவாறு பொதுமக்கள் (படங்கள்)

gas 01
Share

நாட்டில் பொருட்களின் விலை திடீரென அதிகரித்து வருவதோடு, அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை சிக்கித்தவித்து வரும் நிலையில், அரசாங்கத்திடன் இருக்க வேண்டிய கையிருப்பும் இல்லாத நிலை காணப்படுகிறது.

இதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

gas

இதேவேளை எதிர்வரக்கூடிய மாதங்கள் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்படுமென எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன.

நாட்டில், சீனி, பால்மா, எரிவாயு சிலிண்டர்கள் என வரிசையாக தட்டுப்பாடு நிலவுகிறது.

gas 02

இந்தநிலையில் கொழும்பு கொம்பனி வீதியில், சமையல் எரிவாயுத் தட்டுப்பாட்டால், எரிவாயு சிலிண்டர்களைத் தாங்கியவாறு பொதுமக்கள் இன்று எரிவாயு விற்பனை நிலையங்களின் முன் காத்திருந்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...