இலங்கைசெய்திகள்

அநுரவின் கையொப்பத்துடன் கூடிய நாணயத்தாள்கள் விரைவில்

Share
4
Share

அநுரவின் கையொப்பத்துடன் கூடிய நாணயத்தாள்கள் விரைவில்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின்(Anura Kumara Dissanayakke) கையொப்பத்துடன் கூடிய நாணயத்தாள்கள் எதிர்காலத்தில் வெளிவரக் கூடும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பயன்படுத்த முடியாத பழைய நாணயத் தாள்களுக்கு பதிலாக புதிய நாணயத் தாள்களை மத்திய வங்கி அச்சிடும்.

புதிதாக இவ்வாறு அச்சிடப்படும் நாணயத் தாள்கள் தற்போதைய ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வெளியிடப்படும். இது ஒரு சாதாரண செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...