யாழில் வீதி புனரமைப்புப் பணிகளில் ஈடுபடும் நிறுவனம் ஒன்றுக்கு சொந்ததமான கப் ரக வாகனம் வல்லை பாலத்தில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
வல்லை பாலத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற குறித்த விபத்தில், சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
#SrilankaNews
Leave a comment