center bank
இலங்கைசெய்திகள்

வங்கிகளில் கடன் – சலுகை காலம் நீடிப்பு

Share

வங்கிகளில் கடன் பெற்ற வர்த்தகர்கள் மற்றும் தனிநபர்களுக்கு சலுகை காலத்தை நீடிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி வர்த்தகர்கள் மற்றும் தனிநபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் சலுகையை எதிர்வரும் டிசெம்பர் 31 ஆம் திகதிவரை நீடிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

கொரோனாப் பரவலால் பாதிக்கப்பட்டோர் முன்வைத்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகது என கூறப்படுகிறது.

இது தொடர்பில் வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சுற்றுநிருபத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...