செய்திகள்இலங்கை

சிறுவர்கள் மத்தியில் வேகமாகப் பரவும் கொரோனா!

மருத்துவர்கள் உட்பட 23 பேருக்கு கொவிட்!!
மருத்துவர்கள் உட்பட 23 பேருக்கு கொவிட்!!
Share

சிறுவர்கள் மத்தியில் வேகமாகப் பரவும் கொரோனா!

கொரோனா வைரஸ் தொற்று பரவல் சிறுவர்கள் மத்தியில் மிகவும் வேகமாக பரவி வருகிறது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

நாட்டில் இதுவரை 180 சிறுவர்கள் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன்,  25 சிறுவர்கள் பலியாகியுள்ளனர் என அரச வைத்திய அதிகாரிகள் சங்க ஊடகப் பேச்சாளர் டாக்டர் சமந்த ஆனந்த தெரிவித்தார்.

நாட்டில் கொரோனாத் தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.நேற்று மட்டும் 3 லட்சத்து 644 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...