covid 1
இலங்கைசெய்திகள்

கொரோனாத் தொற்று 3173 – சாவு 180!

Share

கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி நாட்டில் மேலும் 180 பேர் உயிரிழந்துள்ளனர் என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

30 வயதுக்கு கீழ் 7 பேரும், 30–60 வயதுக்கு உட்பட்டோர் 40 பேரும் 60 வயதுக்கு மேற்பட்ட்டோர் 133 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தோரில் 97 ஆண்களும் 83 பெண்களும் அடங்குகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாட்டின் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 320 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் மேலும் 3 ஆயிரத்து 173 பேர் கொரோனாத் தொற்றாளர்களாக இனம்காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் இதுவரை மொத்தம் 4 லட்சத்து 65 ஆயிரத்து 940 பேர் கொரோனாத் தொற்றாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர்என எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Landslide Warning 1200px 22 12 25 1000x600 1
செய்திகள்இலங்கை

இலங்கையில் மழை மேலும் அதிகரிக்கும்: 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

எதிர்வரும் அக்டோபர் 21ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கையில் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல்...

25 68efb833da4d2
செய்திகள்இலங்கை

காவல்துறை அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்பு: விசாரிக்க விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரங்கள்

தேசிய காவல்துறை திணைக்களத்தில் உயர் பதவி முதல் பல்வேறு பதவிகளில் உள்ள அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்...

25 68f364cea45aa
செய்திகள்உலகம்

வடிவமைப்பு குறைபாடுகள் மற்றும் பேட்டரி அபாயம்: 1,15,000-க்கும் அதிகமான வாகனங்களைத் திரும்பப் பெறுகிறது!

சீனாவின் முன்னணி மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான BYD, வடிவமைப்பு குறைபாடுகள் மற்றும் பேட்டரி பாதுகாப்பு...

23 64ddc497a7984
செய்திகள்இலங்கை

காலி மாவட்டத்தில் 30 மணிநேர நீர் விநியோகத் தடை: நாளை முதல் அமுல்!

காலி மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (அக்டோபர் 20) முதல் 30 மணிநேர நீர் விநியோகத்...