செய்திகள்அரசியல்இலங்கை

சஹ்ரானுடன் தொடர்பா? – மறுக்கிறது அரசு

Share
easter
Share

சஹ்ரான் அரச புலனாய்வு பிரிவினருடன் சம்பந்தப்பட்டவர், அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நிராகரித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே இவர் இவ்வாறு நிராகரிப்பு செய்தார்.

” இது தொடர்பில் குற்றச்சாட்டு வெளியான பின்னர் முழுமையானதொரு விசாரணை நடத்தப்பட்டது. அதில் மேற்படி குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என்பது உறுதியானது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட மௌலவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரும் இதில் பெரும் பங்கு வகித்துள்ளார்.”- என்றார்.

அதேவேளை, எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையும் பாதுகாப்பு செயலாளர் நிராகரித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...