20230518 184048 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

புதிய மாக்சிச லெனின் கட்சியின் ஏற்பாட்டில் புத்தூரில் நினைவேந்தல்!

Share

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு புதிய மாக்சிச லெனின் கட்சியின் ஏற்பாட்டில் புத்தூர் கலைமதி மக்கள் மண்டபத்தில் மாலை ஆறு மணிக்கு இடம் பெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் சி.கா செந்தில் வேல் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றதுடன் பொதுச்சுடர் ஏற்றி அக வணக்கம் செலுத்தப்பட்டது.

இதன்போது முள்ளிவாய்க்கால் கஞ்சியும் குறித்த பகுதியில் வழங்கி வைக்கப்பட்டது.நிகழ்வில் கட்சியை ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு இறுதியுத்த்தில் உயிர் இழந்த மக்களுக்கு தமது அஞ்சலியினை செலுத்தினர்.

20230518 180934 20230518 183606

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...