இலங்கைசெய்திகள்

இலங்கையை காப்பாற்ற பிரித்தானிய பிரபலத்திற்கு 210000 டொலர்

Share
rtjy 237 scaled
Share

இலங்கையை காப்பாற்ற பிரித்தானிய பிரபலத்திற்கு 210000 டொலர்

கொழும்பு துறைமுகம் மற்றும் இலங்கை முதலீட்டுச் சபை திட்டங்களுக்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் டுபாயில் விசேட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானிய முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் தலைமையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, முதலீட்டு ஊக்குவிப்பு நிபுணர்களின் பங்குபற்றுதலுடன் டுபாய் மற்றும் அபுதாபியில் இரண்டு நாள் பிரச்சார செயற்திட்டம் எதிர்வரும் 26 மற்றும் 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இதற்கு நிபுணத்துவ ஆதரவை வழங்கும் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூனுக்கு இலங்கை நாணயத்தில் 697,00000 ரூபா ( 2,10000 அமெரிக்க டொலர்) வழங்கப்பட உள்ளது.

கொழும்பு துறைமுகத்தை கட்டுப்படுத்தும் சீன நிறுவனமான Check Port City Private Limited மூலம் அனைத்து கொடுப்பனவுகளும் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...