நாட்டில் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மூடுவிழா!

40 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு e1653454885411

நாடளாவிய ரீதியில் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த நாட்களில் வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட வெவ்வேறு தரப்பினர் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக மேற்கொண்ட தகாத நடவடிக்கைகள் காரணமாகவே எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இவ்வாறு மூடப்பட்டுள்ளன என்று அறியமுடிகின்றது.

#SriLankaNews

Exit mobile version