rtjy 200 scaled
இலங்கைசெய்திகள்

கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவரிடம் வாக்குமூல பதிவு

Share

கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவரிடம் வாக்குமூல பதிவு

தேசிய கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்கவிடம் 5 மணிநேர வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாக பொலிஸ் விளையாட்டு துர்நடத்தை தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், எதிர்வரும் திங்கட்கிழமை (27.11.2023) அரரை மீண்டும் அழைத்து வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ளவுள்ளதாக தடுப்பு பிரிவு மேலும் கூறியுள்ளது.

இந்நிலையில், குறித்த 5 மணி நேரத்தில் பிரமோத்யவின் வாக்குமூலத்தில் நான்கில் ஒரு பங்கைப் பதிவு செய்ததாகக் கூறிய அதிகாரி ஒருவர், அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் 4.15 மணி நேரத்துக்குள் வாக்குமூல பதிவு நிறுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும், 24 ஆம் திகதி மேலதிக வாக்குமூல பதிவுக்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார் என அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...