கிறிஸ்தவ தேவாலயமான ஓல் செயின்ட்ஸ் தேவாலயமான வளாகத்தில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
பொறளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தேவாலயத்தின் பணியாளர் ஒருவர் குறித்த கைக்குண்டை இனங்கண்டு வழங்கிய தகவலுக்கமைய பொலிஸார் குறித்த கைக்குண்டை மீட்டுள்ளனர். அத்துடன்
இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைக்குண்டை செயலிழக்க வைப்பதற்கு விசேட அதிரடிப்படையினரின் உதவி கோரப்பட்டுள்ளது.