3 33
இலங்கைசெய்திகள்

சீன முதலீடு என்பது மிகபெரும் சாதனை! ஆளும் தரப்பு பெருமிதம்

Share

சீன முதலீடு என்பது மிகபெரும் சாதனை! ஆளும் தரப்பு பெருமிதம்

மூன்று மாதக் குறுகிய காலத்தில், இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக்க தெரிவித்துளள்ளார்.

தமது அரசாங்கத்தில் ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் சீனாவின் மூன்று பில்லியன் முதலீடு என்பது, ஒரு பெரிய சாதனை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முந்தைய அரசாங்கத்திற்கு தூய்மையான மக்கள் ஆணையை வழங்காததால் இந்த வகையான முதலீடு வரவில்லை என்றும் இந்திக கூறியுள்ளார்.

தனது அரசாங்கத்திற்கு தூய்மையான மக்கள் ஆணையைப் பெற்றதால் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யத் தூண்டப்படுகிறார்கள் என தெரிவித்த அவர், புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்ட பிறகு, நாட்டின் அனைத்து பொருளாதார குறிகாட்டிகளும் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இது நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் ஆரோக்கியமான சூழ்நிலை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...

வேதனம்
இலங்கை

அரச ஊழியர்களின் வேதனம் தொடர்பில் வெளியான தகவல்.

பிரதியமைச்சர் நளின் ஹேவகே, அரச ஊழியர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில் அவர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை...

arested 2
இலங்கை

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பிரதேச சபை உத்தியோகத்தர் கைது!

நேற்றைய தினம், அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம்...