செய்திகள்இலங்கை

இலங்கைக்கு சவால்மிக்க காலப்பகுதி! – வெளிவிவசார அமைச்சர்

Share
peris
Share

சவால்மிக்க நிலைமைகளின் கீழ் மிகவும் கஷ்டமான காலப்பகுதியை இலங்கை கடந்து கொண்டிருக்கிறது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அந்நிய செலாவணி மற்றும் உணவுப் பிரச்சினை சர்வதேசததின் பொதுப் பிரச்சினையாக மாறியுள்ளது.

இன்று ஆரம்பமாகும் ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை பல சவால்களுக்கு முகம் கொடுக்க இருக்கிறது.

இதற்கு முன்னர் இடம்பெற்ற கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்ட யோசனைகளை அரசாங்கம் தற்சமயம் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் அசோக டி சில்வாவின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் ஊடாக இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அதில் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...