1 20
இலங்கைசெய்திகள்

பெரும் நட்டத்தை சந்தித்த இலங்கை மின்சார சபை

Share

இந்த வருடம் மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவடைந்த காலாண்டில் இலங்கை மின்சார சபை 18.47 பில்லியன் ரூபா நட்டத்தை பதிவு செய்துள்ளது.

2024ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவடைந்த காலாண்டில் இலங்கை மின்சார சபை 84.67 பில்லியன் ரூபாவை இலாபமாக ஈட்டியிருந்தது.

இதனுடன் ஒப்பிடும் போது, 121.8 சதவீதமாக இலங்கை மின்சார சபையின் இலாபம் சரிவடைந்துள்ளது.

அத்துடன், கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை தொடர்ச்சியாக 5 காலாண்டுகள் மின்சார சபை இலாபத்தை ஈட்டியிருந்தது.

இதேவேளை, கடந்த 2024ஆம் ஆண்டில், இலங்கை வரலாற்றில் ஒரு வருடத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச இலாபமான 144 பில்லியன் ரூபாவை மின்சார சபை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...