IMG 20220417 WA0045
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வட்டுக்கோட்டையில் மாடுகளை திருடி இறைச்சிக்கு வெட்டியோர் கைது!

Share

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள பற்றைக் காணி பகுதியில் திருட்டு மாடுகள் இரண்டை சட்டத்துக்கு புறம்பாக இறைச்சிக்கு வெட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட்டுக்கோட்டை – பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சுழிபுரத்தைச் சேர்ந்த 36 மற்றும் 40 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டு வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 40 கிலோ கிராம் மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1712855747
செய்திகள்உலகம்

ஜப்பானின் அணு ஆயுத இலட்சியத்தை எந்த விலை கொடுத்தாவது தடுப்போம் – வடகொரியா பகிரங்க எச்சரிக்கை!

ஜப்பான் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் முயற்சியில் ஈடுபட்டால், அது மனிதகுலத்திற்கே பெரும் பேரழிவை ஏற்படுத்தும் என்றும்,...

articles2F2sWN4GIo004Rm34vnB0h
செய்திகள்அரசியல்இலங்கை

தரமற்ற தடுப்பூசிகளால் இருவர் பலி – சஜித் பிரேமதாச அம்பலம்!

குமட்டல் மற்றும் வாந்திக்காக வழங்கப்பட்ட தடுப்பூசிகள் நச்சுத்தன்மை அடைந்ததால், ஹபரகட மற்றும் மத்துகம பகுதிகளைச் சேர்ந்த...

25 67af2b3d1193c
செய்திகள்உலகம்

இலங்கை தூதுவர் உட்பட 30 இராஜதந்திரிகளைத் திரும்ப அழைக்கிறது டிரம்ப் நிர்வாகம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான புதிய நிர்வாகம், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்...

56833060 1004
செய்திகள்உலகம்

ரஷ்யாவில் கார் குண்டு வெடிப்பு: லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வரோவ் உயிரிழப்பு!

ரஷ்ய ஆயுதப்படைகளின் முக்கிய அதிகாரிகளில் ஒருவரான லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வரோவ் (Fanil Sarvarov), கார்...