செய்திகள்இலங்கை

கீரிடம் திரும்ப பெறுவதை ஏற்க முடியாது! – புஷ்பிகா டி சில்வா

Share
Pushpika de Silva
Share

சர்ச்சைக்குரிய 2021 இலங்கை திருமதி அழகுராணி புஷ்பிகா டி சில்வா, தனது அழகுராணி கீரிடத்தை கழற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், ஒரு தனி நபர் கருத்து நடுவர் முடிவை மாற்ற முடியாது என்றும் கூறியுள்ளார்.

புஷ்பிகா டி சில்வாவின் கீரிடத்தை அகற்றுவது தொடர்பில் அழகுராணி போட்டி தேசிய அமைப்பாளர் சந்திமால் ஜயசிங்க வெளியிட்டுள்ள கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,.

தனக்கு இன்னும் கிரீடம் கிடைக்கவில்லை என்றும், அது நகைக்கடையில் இருப்பதாகவும் தெரிவித்த புஷ்பிகா, அதனால் அகற்றுவதற்கு தான் அதை அணியவில்லை என்றும் கூறுகிறார்.

தனக்கு அனுப்பப்பட்ட சட்டபூர்வ ஆவணங்களுக்கு இதுவரை பதிலளிக்கவில்லை, அத்தகைய சூழலில் கிரீடத்தை காப்பாற்ற முடியாது என்பதும் அவரது வாதம்.

பைத்தியக்காரன் வருத்தப்பட்டாலும் வைத்தியர் இன்னும் அதை நினைத்து குழப்பமடையவில்ல என்றுதான் சொல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...