4 30
இலங்கைசெய்திகள்

மற்றுமொரு பேருந்து விபத்து: 7 பேர் காயம்

Share

வெல்லவாய – தனமல்வில பிரதான சாலையில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் பேருந்தொன்றின் பின் புறத்தில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்றையதினம்(24.05.2025) இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த பேருந்தில் பயணித்த ஒரு பெண் உட்பட 6 பேர் தனமல்வில பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஆபத்தான நிலையில் உள்ளவர்களை ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டிப்பர் வாகனத்தின் சாரதி தனமல்வில தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், விபத்து தொடர்பான விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...