4 30
இலங்கைசெய்திகள்

மற்றுமொரு பேருந்து விபத்து: 7 பேர் காயம்

Share

வெல்லவாய – தனமல்வில பிரதான சாலையில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் பேருந்தொன்றின் பின் புறத்தில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்றையதினம்(24.05.2025) இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த பேருந்தில் பயணித்த ஒரு பெண் உட்பட 6 பேர் தனமல்வில பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஆபத்தான நிலையில் உள்ளவர்களை ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டிப்பர் வாகனத்தின் சாரதி தனமல்வில தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், விபத்து தொடர்பான விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
Untitled 5
செய்திகள்இலங்கை

ஏர்பஸ் ஊழல் விசாரணை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை விடுக்கப்படவில்லை என ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...