செய்திகள்அரசியல்இலங்கை

கடிதம் அனுப்பிவிட்டோம் என்கிறார் பசில் – கிடைக்கவில்லை என்கிறார் அதிகாரி!!

Presidential Task Force on Economic Revival and Poverty Eradication Established Basil Rajapaksa
Share

கொவிட் 19 தொற்று காரணமாக இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்மையால் டொலர் கையிருப்பு பற்றாக்குறை காரணமாக அத்தியாவசிய பொருட்கள் கொள்கலன்களை உரிய காலத்தில் விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, நாட்டின் நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்கு ஆலோசனைகளையும் உதவிகளையும் கோரி சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) கடிதம் எழுதியுள்ளதாக புதன்கிழமை தெரிவித்தார்.

எவ்வாறாயினும், நிதியுதவி கோரி இலங்கை அரசாங்கத்திடமிருந்து எழுத்து மூலமான கோரிக்கை இதுவரை தமக்கு வரவில்லை.

அவ்வாறு எழுத்து மூலமான கோரிக்கை கிடைத்தால் சாத்தியமான மாற்று வழிகள் குறித்து விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி மசாஹிரோ நோசாகி தெரிவித்துள்ளார்.

#srilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...