இலங்கைஅரசியல்செய்திகள்

நாடு திரும்புகிறார் பசில்!

Share
Basil Rajapaksa.jpg
Share

தனிப்பட்ட பயணம் மேற்கொண்டு அமெரிக்கா சென்றிருந்த நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச, நாளை நாடு திரும்பவுள்ளார்.

அமெரிக்காவிலிருந்து இன்றிரவு புறப்படும் அவர், டுபாய் வழியாக நாளை இலங்கை வரவுள்ளார்.

நாடு திரும்பிய கையோடு முக்கியத்துவமிக்க அரசியல் சந்திப்புகளை நடத்துவதற்கும் பஸில் திட்டமிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.

ஜனாதிபதி செயலாளர் பதவியில் இருந்து விலகும் பிபீ ஜயசுந்தரவுக்கு நிதி அமைச்சில் வழங்கப்படவுள்ள பொறுப்பு பற்றியும் ஆராயப்படவுள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 7
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க பகுதியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு

கட்டுநாயக்க பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று காலை 10 மணியளவில்...

4 7
இலங்கைசெய்திகள்

தேர்தல் பணிக்காக சென்ற இளம் பெண் அரசாங்க அதிகாரி உயிரிழப்பு

கண்டி, பேராதனை பொலிஸ் பிரிவில் உள்ள கன்னொருவ ஆரம்ப பாடசாலையில் தேர்தல் பணிக்காகச் சென்ற அரசாங்க...

5 7
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்லைக்கழகத்தில் 11 மாணவர்களுக்கு வகுப்புத் தடை

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பகிடிவதைச் சம்பவத்தின் எதிரொலியாக பதினொரு மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப...

7 7
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிக்குன்குண்யா நோயை இனம் காண்பதில் சிக்கல்

நாட்டில் தீவிரமாகப் பரவி வரும் சிக்குன்குண்யா நோயை இனம் காண்பதற்கான மருத்துவ உபகரணங்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக...