நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்,மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையிலும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மதுபானசாலைகள் பரபரப்பாக இயங்கி வருவதை அவதானிக்க முடிகிறது.
இவை தொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளன.
#SriLankaNews
Leave a comment