ராஜபக்சக்கள் வெளிநாடு செல்லத் தடை!

image 30d20b4d6d 1

ராஜபக்சக்கள் உட்பட பலருக்கு வெளிநாடு செல்ல தடைவிதிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட பலருக்கே வெளிநாடு செல்ல தடை விதிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version