கால்நடை தீவனத்துக்கு அரிசி, நெல் விற்பனை செய்வது தடை! – வெளியானது வர்த்தமானி

Consumer Affair Authority 850 850x460 acf cropped 850x460 acf cropped 1

கால்நடை தீவன உற்பத்திக்காக அரிசி அல்லது நெல்லை விற்பனை செய்வது அல்லது பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் அரசால் வௌியிடப்பட்டுள்ளது.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version