செய்திகள்இலங்கைபிராந்தியம்

பம்பலப்பிட்டி – உயிரிழந்த 15 வயது சிறுவனின் உடலில் ஐஸ் போதை! – விசாரணையில் அம்பலம்

Share
Investigation
Share

பம்பலப்பிட்டி சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் அண்மையில் ஏழு மாடி கட்டடத்திலிருந்து மர்மமான முறையில் விழுந்து உயிரிழந்த 15 வயது சிறுவனின் உடலில் ஐஸ் போதைப்பொருள் கலந்திருப்பதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுவனின் சடலத்தின் மீதான பிரேத பரிசோதனைகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மேற்கொள்ளப்பட்டது. இதன்போதே சிறுவனின் உடலில் மெத் ஆம்பெடமைன் அல்லது ஐஸ் போதைப்பொருள் கலந்திருந்ததாக தெரியவந்துள்ளது.

நீதிமன்ற இலக்கம் 3 நீதவான் சிலானி பெரேராவின் உத்தரவின் பேரில் விசேட நீதித்துறை வைத்திய அதிகாரி ராகுல் ஹக் பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்.

மார்புப் பகுதியில் ஏற்பட்ட பலத்த காயங்களினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் ராஜா அபிலாஷ் என்ற சர்வதேச பாடசாலை மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் குடும்பத்தில் ஒரே குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...