280365198 5135511886531764 6638424699510620039 n
அரசியல்இலங்கைசெய்திகள்

போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்! – விசாரணைகளை முன்னெடுக்க சட்டமா அதிபர் பணிப்பு!!

Share

” அமைதியான முறையில் போராட்டம் இடம்பெற்ற இடத்துக்கு சட்டவிரோதமாக நுழைவதற்கு தலைமை வழங்கியவர் மற்றும் அந்த செயற்பாட்டுடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் வழக்கு தொடுப்பதற்காக பூரண விசாரணைகளை முன்னெடுக்கவும்.”

இவ்வாறு சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்னம், பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அரசமைப்பின் பிரகாரம் மக்களுக்கு உள்ள உரிமைகளை சவாலுக்குட்படுத்த முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....