14
இலங்கைசெய்திகள்

பொதுத் தேர்தலில் 130 ஆசனங்களை பெறுவோம்: அனுர சூளுரை

Share

பொதுத் தேர்தலில் 130 ஆசனங்களை பெறுவோம்: அனுர சூளுரை

பொதுத் தேர்தலில் 120 முதல் 130 ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர(Anura Kumara Dissanayake) குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், ”ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டி பதவிப்பிரமாணம் செய்து கொள்ளும் அதே தினத்திலேயே நாடாளுமன்றை கலைத்து தேர்தல் அறிவிப்பு விடுக்கப்படும்.

தேர்தலில் வெற்றியீட்டக்கூடிய பின்னணி தற்பொழுது ஐக்கிய மக்கள் சக்திக்கு ஏற்பட்டுள்ளது.

தற்பொழுது தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 3 ஆக காணப்படுகிறது. இது அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் 120 முதல் 130 ஆக உயர்வடையும்” என்றார்.

Share
தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...