1 10
இலங்கைசெய்திகள்

அநுர எனும் ஆபத்தான சொல்: எச்சரிக்கும் சட்டத்தரணி

Share

அநுர எனும் ஆபத்தான சொல்: எச்சரிக்கும் சட்டத்தரணி

நாட்டின் தற்போதைய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு தென்னிலங்கை மக்களின் ஆதரவு மாத்திரமல்லாது தமிழ் மக்களின் ஆதரவும் அதிகமாக உள்ளது.

இதற்கிடையில், வடக்கு – கிழக்கு மாத்திரமல்லாது அனைத்து தமிழ் இளைஞர்களும் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்குவதற்கான மற்றும் தாக்கத்திற்கான காரணமும் எது என்னும் கேள்வி பலர் மத்தியில் உள்ளது.

இந்நிலையில், கடந்த 15 வருடங்களாக தமிழ் தேசியம் தொடர்பான கொள்கைகள் பற்றி பேசப்படுவதாக தெரியவில்லை. தமிழ் தேசிய அரசியலை கொண்டு சென்றவர்கள் சரியான கொள்கை நிலைப்பாட்டை இந்த இளைஞர்களுக்கு கொடுக்கவில்லை என சட்டத்தரணி உமாகரன் இராசையா தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...