1 14
அரசியல்இலங்கைசெய்திகள்

முட்டாள்தனமாக பேசும் அநுர குமார திஸாநாயக்க : விளாசும் அமைச்சர் பிரசன்ன

Share

முட்டாள்தனமாக பேசும் அநுர குமார திஸாநாயக்க : விளாசும் அமைச்சர் பிரசன்ன

அநுர குமார திஸாநாயக்க(Anura kumara dissanayaka) முட்டாள்தனமான கதைகளை கூறுகிறார். இவ்வாறான முட்டாள்களை இந்த நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாது’ என தெரிவித்தார் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna ranatunga).

சங்க, வேதம், குரு, விவசாயி மற்றும் தொழிலாளர் ஆகிய ஐந்து பெரும் சக்திகளை ஒன்று திரட்டக்கூடிய இடதுசாரி முகாம் ஐக்கிய சுதந்திர முன்னணி என்பதை அவர் வலியுறுத்துகிறார்.

பியகம தொகுதியின் மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்த ஒரு நாட்டில் தற்போது 07 பில்லியன் டொலர் கையிருப்பு இருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இங்கு தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...