5 10
இலங்கைசெய்திகள்

அநுரவின் ஊடாக இந்தியாவை முடக்க தயாராகும் அமெரிக்கா

Share

அநுரவின் ஊடாக இந்தியாவை முடக்க தயாராகும் அமெரிக்கா

இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரவின் ஊடாக இந்தியாவை முடக்க அமெரிக்கா தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்குள் இந்தியாவின் ஊடுருவலை தடுக்கும் இரகசிய நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டு வரும் நிலையில், இலங்கையின் புதிய அரசும் நாடாளுமன்றமும் இந்தியாவிற்கு முக்கியமானதாகவே கருதப்படுகின்றது.

இதனை இந்தியா தவறவிடும் பட்சத்தில் அமெரிக்கா மற்றும் அநுரவிற்கிடையில் காணப்படும் நல்லுறவு இந்தியா – இலங்கைக்குள் தலையிடுவதற்கான முடக்கமாக காணப்படும் என்றும் கூறப்படுகின்றது.

இந்த பின்னணியிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் , ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவை சந்தித்து இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் நெருக்கத்தையும் நினைவுகூர்ந்திருந்தார்.

இதனை தீவிரமாக கண்காணித்து வரும் அமெரிக்கா இந்தியாவின் பொருளாதாரம், அரசியல் என்பனவற்றினை குறிவைத்து இரகசிய நகர்வுகளை முன்னெடுத்து தகர்த்து வருகின்றது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...