செய்திகள்இலங்கை

மற்றுமொரு தூதுவரும் ராஜினாமா!

Share
21 6142d6784f580
Share

மற்றுமொரு தூதுவரும் ராஜினாமா!

மியன்மாருக்கான இலங்கைத் தூதவராக கடமையாற்றிய பேராசிரியர் நளிந்த டி சில்வா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

பதவி விலகிய அவர் இன்று அதிகாலையில் நாடு திரும்பியுள்ளார்.  தற்போது அவர் தனிமைப்படுத்தலில் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கான இலங்கை தூதுவர்கள் அண்மைக்காலமாக பதவி விலகி வருகின்ற நிலையில் இவரது பதவி விலகலும் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதவராக 9 மாதங்கள் பணியாற்றிய பிரபல இராஜதந்திரி ரவிநாத் ஆரியசிங்க அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...