செய்திகள்இலங்கை

பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு!

Share
education
Share

பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு!

நாட்டில் தற்போதைய கொரோனா சூழ்நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த. உயர்தரம், க.பொத. சாதாரண தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கான உத்தேச திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இவை தற்காலிகமாக முன்மொழியப்பட்டுள்ள திகதிகள் எனக் குறிப்பிட்டு இந்தத் திகதிகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதன்படி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதியும், க.பொ.த. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி முதல் டிசெம்பர் 10 ஆம் திகதி வரையும், க.பொ.த. சாதாரணப் பரீட்சை எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 ஆம் திகதி முதல் மார்ச் 3 ஆம் திகதிவரையும் நடத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

இந்தத் திகதிகள் நாட்டின் கொவிட் 19 சூழ்நிலைகளை பரீசிலித்து மாற்றமடையலாம்  எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...