முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவ்ராட் கப்ராலுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பயணத்தடை ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
தென் மாகாண முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் தாக்கல் செய்த மனுவுக்கு அமைய கப்ராலுக்கு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment