cope
இலங்கைஅரசியல்செய்திகள்

தலைமைகளில் அதிரடி மாற்றம்: கசிந்த செய்தி!!

Share

அரச பொறுப்பு முயற்சிகள் தொடர்பான (கோப்) குழு மற்றும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய (கோபா) குழு ஆகியன உட்பட 5 முக்கிய குழுக்களின் தலைமைப்பதவிகளில் மாற்றம் வரவுள்ளன என்று அறியமுடிகின்றது.

நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இடைநிறுத்தியுள்ளதால் மேற்படி குழுக்களும் கலைந்துள்ளன.

எனவே, புதிதாக நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகும்போது, மேற்படி குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட வேண்டும். அவர்களிலிருந்து ஒருவருக்கு தலைவர் பதவி வழங்கப்படும்.

கடந்த முறை கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைமைப்பதவியை ஆளுங்கட்சியினரே வகித்தனர். இம்முறை சரித்த ஹேரத் மற்றும் திஸ்ஸ வித்தாரண ஆகியோர் மாற்றப்படலாம் என அறியமுடிகின்றது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 11
உலகம்செய்திகள்

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்னர் காஷ்மீரில் தாக்குதல்.. பாகிஸ்தான் மறுப்பு தெரிவிப்பு

இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக இந்தியா கூறியதை பாகிஸ்தான் அரசாங்கத்தின் உயர் அதிகாரி...

15 11
இலங்கைசெய்திகள்

வாக்களிப்பதைத் தவிர்த்து கொழும்பில் தங்கியிருந்த 10 லட்சம் வாக்காளர்கள்

கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது வேறுபிரதேசங்களைச் சேர்ந்த சுமார் பத்து லட்சம் வாக்காளர்கள், வாக்களிப்பதைத்...

16 11
இலங்கைசெய்திகள்

இலங்கையை உலுக்கிய பயங்கர விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு

றம்பொட பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் ஊடகம்...

14 11
இலங்கைசெய்திகள்

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபையின் அறிவிப்பு

மின்சார கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை அடுத்த வாரம் பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம்...